மதுரை: மாவட்டம் முழுவதும் நேற்று 78 வது சுதந்திர தினவிழா அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், பொது அமைப்புகள் சார்பில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அரசு அலுவலகங்கள்மதுரை மாநகராட்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த் கொடி ஏற்றினார். கமிஷனர் தினேஷ்குமார், பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன் பங்கேற்றனர். பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற…
மேலும் படிக்க…