நெல்லையில் பரபரப்பு:நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்த கங்கனான்குளம் என்ற பகுதி அருகே மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரியான மனோ கல்லூரி இயங்கி வருகிறது.இந்த கல்லூரியில் சுமார் ஆயிரம் மாணவர்கள் படித்து வரும் நிலையில், இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களும், கங்கனான்குளம் பகுதியை சேர்ந்த சிலரும் ஆன் லைன் கேமான ஃபிரீ பையர்…
மேலும் படிக்க…