மதுரை: மேலுார், திருமங்கலம் ஒருபோக சாகுபடிக்கு செப்.,15க்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் போர்க்கொடி துாக்கினர்.கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்த கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சக்திவேல், கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர்…
மேலும் படிக்க…