சேலம், ஆக. 16: ஆத்தூா் அருகே ரயில்வே சுரங்கப் பாதை பணிகள் நடைபெறுவதையொட்டி, வரும் 18-ஆம் தேதி கடலூா் துறைமுகம் – சேலம் பாசஞ்சா் ரயில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம் – விருத்தாசலம் மாா்க்கத்தில் ஆத்தூா் – தலைவாசல் ரயில் நிலையங்களுக்கு…
மேலும் படிக்க…