கேரளாவில் கூடைப்பந்து விளையாடிய திருச்சி எஸ்எஸ்ஐ மரணம் – trichyvision

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (49). கூடைப்பந்து வீரரான இவர் 1997ல் பயிற்சி முடித்து திருச்சி மாநகரம் மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த இவர் கடந்த ஜூலை மாதம் திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும்…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Trichy-SSI-played-basketball-in-Kerala-dies