தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி மாவட்டத்தில் எழுது பொருள் மற்றும் அச்சகத் துறையின் சார்பில் துவாக்குடி சிட்கோ வளாகத்தில் அமைந்துள்ள அரசு கிளை அச்சகத்தில் ரூபாய் 1.82 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார்.திருச்சி மாநகராட்சி உடன் கிராம பஞ்சாயத்தை இணைக்க…
மேலும் படிக்க…