வெள்ளை புறாக்களை பறக்கவிட்ட மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்..

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதிப்குமார் இன்று காலை 9.05  மணி அளவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, காவலர்களின் அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். 
பின்னர் சுதந்திர உணர்வினை…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/trichy/independence-day-2024-trichy-district-collector-pradeep-kumar-who-flew-white-pigeons-tnn-196737