கோயம்புத்தூர்: நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்ட கிராமப் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 15) கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில், கோவை சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காடம்பாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.காடம்பாடி மக்கள் பேட்டி (Credits – ETV Bharat Tamil Nadu)இதில், சூலூர் விமானப்படை தளத்தைச் சுற்றி 4 கி.மீ தொலைவிற்கு கட்டிடம் கட்ட…
மேலும் படிக்க…