மேட்டூர்: மேட்டூர் அணைக்கு கடந்த ஜூன் 1-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 12-ம் தேதி வரை 157 டிஎம்சி நீர் வந்துள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடகாவில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால்…
மேலும் படிக்க…