சேலத்தில் யானை தந்தங்களை கடத்திய மூவர் கைது.. மாறு வேடத்தில் சென்று வனத்துறையினர் அதிரடி!

மேட்டூர்: சேலத்திற்கு யானை தந்தங்களை ஒரு கும்பல் கடத்தி வருவதாக வன விலங்கு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சேலம் மாவட்டம் வன பாதுகாப்பு படையினரும், மேட்டூர் வனச்சரகர் மற்றும் வன ஊழியர்களும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.இந்த நிலையில், கோனூர் காப்பு காட்டில் உள்ள மேச்சேரி தருமபுரி சாலை தெத்திகிரிபட்டி என்ற இடத்தில்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/three-people-were-arrested-for-smuggling-ivory-in-salem-tamil-nadu-news-tns24081502031