“நெல்லையில் திமுக கவுன்சிலர்கள் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர்”- சசிகலா பேச்சு!

திருநெல்வேலி: ‘அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வரும் சசிகலா, நெல்லை மாவட்டத்தில் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று, நெல்லை மாநகர் பகுதிகளில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து தனது பயணத்தை தொடங்கினார்.நெல்லையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சசிகலா (Credits- ETV Bharat Tamil Nadu)இதனைத்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/sasikala-slams-dmk-govt-activities-in-tirunelveli-tamil-nadu-news-tns24081307497