தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பலி…. சாமி தரிசனம் செய்ய சென்ற இடத்தில் பரிதாபம்! – three people drowned in tamiraparani river.

சொரிமுத்தையனார் கோவில்திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளது, அங்கு சொரிமுத்தையனார் கோவில் உள்ள நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம் இந்நிலையில் சிவகாசி பகுதி பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரன் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்திருந்தார்.கோவில் அருகே உள்ள தடாகம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/three-people-drowned-in-tamiraparani-river-/articleshow/112548511.cms