கோவை : விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி, 97 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது; மீதமுள்ள 3 சதவீதமும் இரண்டு வாரத்தில் முடியும். விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கும், என, மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார் தெரிவித்தார்.கோவை விமான நிலைய ஆலோசனை கமிட்டி கூட்டம், எம்.பி.,ராஜ்குமார் முன்னிலையில் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு…
மேலும் படிக்க…