திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றிய கிராமங்களில் ஆடி மாதம் முளைப்பாரி உற்ஸவ விழா கோலாகலமாக நடந்தது.வண்ணாங்குண்டு தெற்கு மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவர் அம்மனுக்கு தீபாராதனை நடத்தி முளைப்பாரிகளுக்கு பூஜை நடந்தது.வண்ணாங்குண்டு தெற்கு கிராம…
மேலும் படிக்க…