சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை காவிரி டெல்டாவின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது. அதுமட்டுமின்றி 12 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை மற்றும் கர்நாடகா திறக்கும் தண்ணீர் காரணமாக மேட்டூர் அணை நிரம்புகிறது.தமிழ்நாடு – கர்நாடகா காவிரி பிரச்னைகாவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக…
மேலும் படிக்க…