பூக்கள் விலை உயர்வுமதுரை மாட்டுத்தாவணி மலர்ச் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை பூ ஒரு கிலோ தற்போது ரூ.1,500 க்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மாட்டுத்தாவணி மலர் சந்தைமதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி மலர் சந்தை மிகவும் பிரபலமானது. இங்கு தென்மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில்…
மேலும் படிக்க…