திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.53 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா, வியட்நாம், அபுதாபி உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. சர்வதேச நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவதும் அதனை அதிகாரிகள்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/smuggled-gold-seized-in-trichy-international-airport-tamil-nadu-news-tns24081401701