மதுரை/ திருப்பரங்குன்றம்: சுதந்திர தினத்தையொட்டி, மதுரையில் விமான நிலையம், ரயில் நிலையம் உள்பட மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வருகிற வியாழக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய உளவுத் துறை எச்சரிக்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் கூடும்…
மேலும் படிக்க…