ராமேஸ்வரம்: தனுஷ்கோடி தேவாலயத்தை சுற்றி பார்க்க அமைக்கப்பட்ட மரப்பாலம், மணலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதால் சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் 1964ம் ஆண்டின் கோரப்புயலின் எச்சங்களின் அடையாளமாக தேவாலய கட்டிடம் உள்ளது. 60 ஆண்டுகளை கடந்தும் புயல்,மழை, இயற்கை பேரிடர் என அனைத்தையும் தாங்கி இந்த தேவாலயம் மணல் பரப்பில்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1425389