ராமேசுவரம் பாம்பன் ரயில் பாலம்… பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராமேசுவரம் பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாம்பன் ரயில், ராமேசுவரம் கடலோரப் பகுதிகள், பேருந்து பாலங்கள், கோவில் உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.சுதந்திர தினம் 2024இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) சிறப்பாக…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/security-tightened-in-rameswaram-pamban-railway-bridge-for-independence-day/articleshow/112510472.cms