மதுரை : மதுரை மாநகராட்சியில் மாதம் 1000 தெரு நாய்களை பிடித்து ‘குடும்ப கட்டுப்பாடு’ அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி சுகாதார பிரிவு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாய்பிடிக்க பயிற்சி பெற்ற சிறப்புக் குழு மதுரை வந்துள்ளது.மாநகராட்சியில் 2015ல் மேற் கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 46 ஆயிரத்திற்கும் மேல் தெருநாய்கள் இருந்தன. தற்போது அவற்றின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியிருக்கும்….
மேலும் படிக்க…