திருச்சி விமான நிலையத்தில் 1 கோடி 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்!

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா, வியட்நாம், அபுதாபி, உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு உள்நாட்டு விமான சேவையும் இயக்கப்பட்டு வருகிறது.விமானத்தில் வரும் பயணிகள்சர்வதேச நாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் விமானத்தில் வரும் பயணிகள் சட்ட…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/1-crore-53-lakhs-gold-seized-in-trichy-international-airport/articleshow/112515284.cms