கோவையில் விமான சாகச நிகழ்ச்சியுடன் பன்னாட்டு விமானப் படை பயிற்சி நிறைவு | International Air Force exercise completed

கோவை: கோவை சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெற்ற ‘தாரங்சக்தி 2024′ பன்னாட்டு கூட்டு விமானப் படை பயிற்சி நேற்று நிறைவடைந்தது.

கோவை சூலூர் விமானப் படைத் தளத்தில் கடந்த 8 நாட்களாக ‘தாரங் சக்தி 2024’ என்ற பன்னாட்டு விமானப் படை கூட்டுப் பயிற்சி நடைபெற்றது. இதில், இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த விமானப் படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சி…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1295198-international-air-force-exercise-completed.html