கோவையில் நடக்கும் சுதந்திர தினவிழாவை வீட்டிலிருந்தே காணலாம்! எப்படி?

கோயம்புத்தூர்: நாட்டின் 78வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு, கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவில், ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 9.05 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/coimbatore-collector-announced-people-can-be-watched-independence-day-celebrations-from-home-tamil-nadu-news-tns24081401671