Increase in flow of Mettur dam from 26,000 cubic feet to 45,000 cubic feet. – 13/08/2024

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அன்புள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/tamil-nadu/increase-in-flow-of-mettur-dam-from-26-000-cubic-feet-to-45-000-cubic-feet-13-08-2024-196463