கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இந்திய விமான படைத்தளம் செயல்பட்டு வருகிறது. இந்த விமானப் படைத்தளத்தில் ‘தரங் சக்தி-2024’ எனும் பன்னாட்டு விமான பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகள் இடையே முதல் முறையாக கூட்டு போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி, ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைமை தளபதி…
மேலும் படிக்க…