ரேசன் அரிசி கடத்தலுக்கு சேலம் போலீசார் துணை போவதாக பாமக குற்றச்சாட்டு!

சேலம்: சேலம் களரம்பட்டி பகுதியில் வேலு என்ற நபர் ரேசன் அரிசி கடத்தல், கஞ்சா விற்பனை என பல்வேறு விதமான சட்ட விரோத செயல்களை செய்து வருவதாக, அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.பாமக இளைஞர் சங்கச் செயலாளர் சரவணன் பேட்டி (Credits – ETV Bharat Tamil Nadu)இதனையடுத்து, கடந்த வாரம் வேலு அடியாட்களை அழைத்து வந்து…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/pmk-officials-filed-a-petition-regarding-smuggling-of-ration-rice-tamil-nadu-news-tns24081306417