மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது: 16 கண் மதகை திறந்து உபரி நீர் வெளியேற்றம் | Mettur Dam fills up for 2nd time

சேலம் / தருமபுரி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில், 2-வது முறையாக 120 அடியை எட்டி நிரம்பியது. நீர்வரத்து அதிகரித்ததால், 5 நாட்களுக்கு பின்னர் அணையின் 16 கண் மதகு மீண்டும் திறக்கப்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் இருந்து, காவிரியில் திறக்கப்பட்ட உபரி நீரால், மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 27-ம் தேதி 100 அடியை எட்டியது. 28-ம் தேதி நீர்வரத்து 1.34…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1294643-mettur-dam-fills-up-for-2nd-time.html