மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தது உபரிநீர் திறப்பால் வெள்ள எச்சரிக்கை

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியதால், 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநில காவிரி…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/mettur-dam-release-of-excess-water-flood-warning/