மதுரை | குப்பைத் தொட்டியில் கிடந்த ரூ.10 ஆயிரம்: உரியவரிடம் ஒப்படைத்து நெகிழவைத்த தூய்மைப் பணியாளர்கள் | Madurai: Rs 10,000 Found on Dustbin Handed Over to Owner by Cleanliness Workers

மதுரை: மாநகராட்சி குப்பை தொட்டியில் கிடந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்த தூய்மைப் பணியாளர்கள் மூவர், சுகாதார அதிகாரிகள் மூலம், பணத்தை பறிக்கொடுத்தவரிடம் ஒப்படைத்த சம்பவம், மதுரையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள், நிரந்தரப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், தினக்கூலி…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1294695-madurai-rs-10-000-found-on-dustbin-handed-over-to-owner-by-cleanliness-workers.html