மதுரை: அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் தெரிய வந்துள்ள நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிலவும் செவிலியர்கள் பற்றாக்குறை குறித்து நகரின் சமூக ஆர்வலர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகள் வருகை மற்றும் படுக்கை எண்ணிக்கைக்கு தகுந்தார்போல் இந்திய…
மேலும் படிக்க…