மதுரை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரிய வழக்கை, உச்ச நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.
மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,…
மேலும் படிக்க…