பள்ளிக்கூடம் திறப்பதற்காக இரண்டு மணி நேரம் காத்திருக்கும் மாணவ மாணவிகள். – trichyvision

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள சோமனபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சேரிமலை புதூர் மற்றும் ஒடுவம்பட்டி ஆகிய கிராமங்கள் சோமநாதபுரம் ஊராட்சிக்கு அமர்ந்துள்ளது. சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

இப்பகுதிகளில் இருந்து சோபனாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வைரி செட்டிபாளையம்…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Students-wait-for-two-hours-for-the-school-to-open