கோயம்புத்தூர்: சூலூர் இந்திய விமானப்படை தளத்தில் “தரங் சக்தி 2024” என்ற பெயரில் பன்னாட்டு கூட்டு விமானப் படை போர் பயிற்சி கடந்த சனிக்கிழமை துவங்கியது. இரு கட்டங்களாக இந்த பன்னாட்டு கூட்டு விமானப் படை போர் பயிற்சி நடத்தப்படுகின்றது.இந்த பயிற்சியில் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட பத்து நாடுகள் பங்கேற்றன. ஆகஸ்ட் 9ஆம் தேதி துவங்கிய இந்த கூட்டுப் பயிற்சியானது…
மேலும் படிக்க…