சேலம்: சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடாக சேலம் வழியே செல்லும் ரயில்களில் மோப்பநாயை கொண்டு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் 77வது சுதந்திரதினவிழா நாளை மறுநாள் (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள், மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1424929