சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கோவையில் ரயில் நிலையம், விமான நிலையம், கடை வீதிகள், வணிக வளாகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/independenceday-coimbatore-railwaystation-bombtest/