உத்தப்புரம் கோவில்: பொதுமக்கள் வழிபாடு செய்வது குறித்து மதுரை மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு



மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோவிலை வழிபடுவதில் இரு சமுதாயத்தினரிடையே பிரச்சனை இருந்து வந்த சூழலில், கடந்த 2014ஆம் ஆண்டு கோவில் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் இக்கோவிலை திறந்து வழிபாடு செய்ய…
மேலும் படிக்க…

Source: https://tamilmani.news/tamilnadu/199555/