மதுரை: இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த ஜூலை 31ஆம் தேதி ராமேஸ்வரம்…
மேலும் படிக்க…