ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்கச் செல்லக் கூடாது: இந்திய கடற்படை சார்பாக வலியுறுத்தல்ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்கச் செல்லக் கூடாது: இந்திய கடற்படை சார்பாக வலியுறுத்தல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என இந்திய கடற்படை சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜூன் 15-லிருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர். இந்த இரண்டு மாதத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 விசைப் படகுகள், 8 நாட்டுப் படகுகள் மொத்தம் 14 படகுகளை கைப்பற்றி…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/rameswaram_fishermen_indian_maritimes_navy/amp/