மதுரை அருகே லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் கைது..!

லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் கைது செய்யப்பட்டார்.உசிலம்பட்டி:உசிலம்பட்டி அருகே நில அளவீடு செய்த சான்று வழங்க விவசாயியிடமிருந்து 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை, கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி, உசிலம்பட்டி அருகே சேடபட்டி குறுவட்ட அளவையராக கடந்த 6 மாதங்களாக பணியாற்றி…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/madurai/usilampatti/female-surveyor-arrested-for-taking-bribe-1334958