சென்னை : புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் சிப்காட், மதுரையில் தொழில் புத்தாக்க மையத்தை அமைக்கிறது. இதற்காக மதுரை நகரில், அழகர் கோவில் சாலையில் இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டதில், ஒரு இடத்தில் மையம் அமைய உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தொழில் பூங்காக்களில், தமிழக அரசின் சிப்காட் எனப்படும் தொழில்…
மேலும் படிக்க…