சேலம்: நடப்பாண்டில் 2ஆவது முறையாக மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16… The post மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை appeared first on Dinakaran. | மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

சேலம்: நடப்பாண்டில் 2ஆவது முறையாக மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1423734