கெட்டுப்போன பால் சப்ளை; மதுரை ஆவின் பண்ணையில் திரண்ட பால் முகவர்கள்!

மதுரை: மதுரையில் நேற்று வினியோகிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளில் பல கெட்டுப்போனதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணைக்கு பொது மேலாளர் சிவகாமி உத்தரவிட்டுள்ளார்.மதுரையில் நாள் ஒன்றுக்கு 1.80 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதலும் 2 லட்சம் லிட்டருக்கு மேல் விற்பனையும் நடக்கிறது. பல்வேறு அளவுகளில் டெப்போக்களுக்கு வினியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளில்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/spoiled-milk-supply-milk-agents-gathered-in-the-farm-of-madurai–/3702671