Tricyh Corporation Commissioner,மின்சாரம் நிறுத்தம்-திருச்சியில் குடிநீர் வினியோகம் ரத்து! – water supply has been stopped in trichy for one day on august 14

திருச்சியின் பல்வேறு இடங்களில் மின்சார தடையானது நாளை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார தடை காரணமாக நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் நீரேற்று நிலையம் மின் சப்ளை இல்லாத காரணத்தினால் குடிநீர் ஏற்றுவது பாதிக்கப்படும் இதன் காரணமாக அடுத்த நாள் வழக்கமாக குடிநீர் வராது.அமெரிக்காவில் உயர்கல்வி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/water-supply-has-been-stopped-in-trichy-for-one-day-on-august-14/articleshow/112466884.cms