மேட்டூர் அணை 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டுகிறது: 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்க வாய்ப்பு | Mettur Dam reaches full capacity for 2nd time

மேட்டூர்: மேட்டூர் அணை நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், 16 கண் மதகுகள் வழியாக எந்த நேரத்திலும் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வருவாய்த் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து கபினி, கேஆர்எஸ் அணைகளில்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1294081-mettur-dam-reaches-full-capacity-for-2nd-time.html