தஞ்சாவூர்: மத்திய மண்டலத்தில் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட 1,145 கிலோ கஞ்சா காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் இயந்திரம் மூலம் இன்று அழிக்கப்பட்டது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஓராண்டு காலத்தில் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவானது நீதிமன்ற உத்தரவின்படி இன்று தீயிட்டு…
மேலும் படிக்க…