மதுரை: தங்கள் பெயர்களை தவறாகப் பயன்படுத்தி பொய் புகார் தயாரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி, அறநிலையத்துறை பெண் ஊழியர்கள் நேற்று மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் மனு அளித்தனர்.
மதுரை மண்டல இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை மீது பாலியல் குற்றச்சாட்டுகளுடன், அறநிலையத்துறை அலுவலக பெண் ஊழியர்கள் பெயரில் ஒரு புகார் மனு சமூக…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1424296