மதுரை: மதுரை மாநகரில் கடந்த ஓராண்டு காலமாக போதைப் பொருட்களின் உபயோகத்தை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக, மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக போதைப்பொருள் விழிப்புணர்வு குறும்பட போட்டி ஒன்றை தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து மதுரை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “காவல்துறை விரைந்த…
மேலும் படிக்க…