உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் இருசமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் பூட்டப்பட்ட முத்தாலம்மன் கோயில் பத்தாண்டுகளுக்குப் பின் உயர்நீதி மன்ற உத்தரவுப்படி பூஜை நடத்துவதற்காக நேற்று திறக்கப்பட்டது.2014 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக முத்தாலம்மன் கோயில் பூட்டப்பட்டது. கோயிலைத் திறந்து,…
மேலும் படிக்க…