திருச்சியில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின் தடை? தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர் பான பொறியாளர் தகவல்!

திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளை மின்கம்பங்கள் மாற்றப்பட இருப்பதால் மின் தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர் பான பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மின்சார நிறுத்தம்திருச்சி மாநகரில் சாலை விரிவாக்க பணிகளுக்காக…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/power-shutdown-tomorrow-august-12-in-trichy/articleshow/112459200.cms